ஆம்பூர் அருகே நில அதிர்வு : பொது மக்கள் அதிர்ச்சி..

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அத்திமகுலப்பள்ளி கிராமத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 3 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறினர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*