தமிழக அரசு அழுத்தம் கொடுத்திருந்தால், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை தடுக்க திமுக கடுமையாக போராடியதாகவும், ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதனை கண்டுகொள்ளவில்லை எனவும் கூறினார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றிபெற செய்த மாணவர்களை யாரும் மறக்க முடியாது என குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், இனம், மொழியை காக்க மாணவர்கள் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
Recent Posts
1
Posted in
scroller
மனைவியின் சம்மதம் இல்லாமல் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமல்ல: சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு…
Post Date
2 weeks ago
2
3
Posted in
scroller
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா :பொள்ளாச்சி கிளையின் 85-ஆம் ஆண்டு விழா..
Post Date
2 weeks ago
4
Posted in
scroller
பழனியில் தைப்பூச திருவிழா :கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது..,
Post Date
3 weeks ago
5
6
7
Posted in
Uncategorized
நடிகர் அஜித்குமாருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிப்பு…
Post Date
4 weeks ago
8
Posted in
Main Slider
வள்ளுவரையும்-வள்ளலாரையும் ஒரு கூட்டமே களவாட முயல்கிறது :காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விழாவில் முதல்வர் பேச்சு..
Post Date
1 month ago
9
Posted in
scroller
காரைக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் பொங்கல் விழா: உற்சாகக் கொண்டாட்டம்…
Post Date
1 month ago
10
Posted in
scroller
செட்டிநாடு பப்ளிக் பள்ளி பொங்கல் விழா: மாணவ,மாணவியர் உற்சாக கொண்டாட்டம்….
Post Date
1 month ago