இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: நவ.6ம் தேதிக்கு ஒத்தி வைப்பு..

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை மீண்டும் நவ.6ம் தேதிக்கு ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையம். நவ.10-ந்தேதிக்குள் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.