இரட்டை இலை வழக்கில் விசாரணை தொடங்கியது

இரட்டை இல்லை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.