இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள தடை கோரிய மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி


இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள தடை விதிக்கக்கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது .