ஈராக்-கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொலை..


கடந்த 2014 லில் மொசூல் நகரில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியுறுவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.