உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர்,கட்அவுட் வைக்க விதித்த தடை நீடிப்பு..

சென்னை மாநகராட்சி தொடர்ந்த உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர்,கட்அவுட் வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது மேல்முறையீடு மனுவை 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது