கனமழை எதிரொலி: நாகை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.