கலைஞரின் குறளோவியம் – 6

குறள் – 6     

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

கலைஞரின் விளக்கவுரை:

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்போரின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.

Kalaingarin Kuraloviyam – 6