காவிரியில் புதிய அணைகளை கட்டக்கூடாது: உச்சநீதிமன்றம் ..


காவிரியில் புதிய அணைகளை கட்டக்கூடாது எனறு உச்சநீதிமன்றம் அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது. மேலாண்மை வாரிய அனுமதியின்றி அணை, தடுப்பணை கட்டக்கூடாது என தலைமை நீதிபதி கூறியுள்ளார். காவிரிநீரை சரியாக பங்கிடாவிட்டால் மேலாண் வாரியத்திடம் முறையிடலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.