‘ஜெ., மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ்” : ஆறுமுகசாமி..

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட புகார் கடிதங்கள் வந்துள்ளதாக விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்