.டிச.31க்குள் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தி முடிக்கனும் : உயர்நீதிமன்றம்..


டிசம்பர் 31க்குள் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தி முடிக்கனும் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதிஎம்.சுந்தர் அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.