தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேனி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறினார்.

Tags:தமிழகத்தில்7 மாவட்டங்களில்கனமழைபெய்யு