தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை : இந்திய தேர்தல் ஆணையம்..

தமிழகத்தில் தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மக்கள் நலன் கருதி கரோனா சூழல் சரியாகும் வரை இடைத்தேர்தல் நடந்த வாயப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.