தமிழக மீனவர்களின் 118 படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு.. July 26, 2018 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்பட்டன. சிறைப்பிடித்த 118 படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து படகுகள் இலங்கை வெளியுறவுத்துறையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இலங்கை நீதிமன்றம்தமிழக மீனவர்