தமிழிசைக்கு எதிராக முழக்கமிட்ட சோபியாவுக்கு ஜாமீன்

தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழிசைக்கு எதிராக முழக்கமிட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இளம் பெண் சோபியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது்.