தீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை : வைரமுத்து கவிதை..

தீவிரவாதிகள் மீதான இந்தியாவின் வான் வழி தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில்,

இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் போர்மீது விருப்பமில்லை. ஆனால், தீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே! அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.