தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை : ஆட்சியர்..

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் அறிவித்துள்ளார்.