நாகை பொறையார் அருகே காவல் நிலையத்தில் மக்கள் தஞ்சம்..


நாகை மாவட்டம் பொறையார் அருகே கூலிப்படையினரை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தில் மக்கள் தஞ்சம் அடைந்தனர். நாகை மாவட்டம் ஆக்கூர் அருகே உள்ள மருதம்பள்ளம் கிராம மக்கள் பொறையார் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். சாராய வியாபாரி மற்றும் கூலிப்படையினர் தங்களை மிரட்டுவதாக கூறி தஞ்சம் அடைந்துள்ளனர்.