நியமன எம்எல்ஏக்களுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு : அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..


புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க எம்.எல்.ஏக்களின் நியமணத்து எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ லெட்சுமி நாராயணன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.