மெரினாவில் கலைஞருக்கு இடம் அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தல்

மெரினாவில் கலைஞருக்கு இடம் அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி டிவிட்டரில்  வலியுறுத்தி யுள்ளார்.ஜெயலலிதாவை போல் மக்களின் குரலாக ஒலித்தவர் கருணாநிதி. அவரது உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர வேண்டும்