மெரீனாவில் இடம்தரக் கோரி மு.க.ஸ்டாலின் கடிதம்

80 ஆண்டுகால பொதுவாழ்வுக்கு சொந்தக் காரரான கலைஞருக்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில், மெரீனாவில் இடமளிக்க வேண்டும் எனக் கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.