வேட்புமனுவில் இடம்பெற்ற ஜெ.கைரேகை சந்தேகத்துக்கு இடமளிக்கிறது.: சென்னை உயர்நீதிமன்றம்..

வேட்புமனுவில் இடம்பெற்ற ஜெயலலிதா.கைரேகை சந்தேகத்துக்கு இடமளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

சுயநினைவின்றி இருந்த ஜெயலலிதாவால் எப்படி கைரேகை பதித்திருக்க முடியும் என்று நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜெயலலிதாவை யாருமே பார்க்காதபோது மருத்துவர் பாலாஜி மட்டும் பார்த்து சான்று அளித்ததாக கூறுவது எப்படி? எனவும் நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.