10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது…


தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கின. தேர்வில் முறைகேடு செய்வோரை கண்டுபிடிக்க 6.900 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 3,609 மையங்களில் நடக்கும் தேர்வை 10.01 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

கோவை, பாளையங்கோட்டை, புழல், திருச்சி சிறைகளிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 186 கைதிகள் தேர்வு எழுதுகின்றனர்.