11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது
ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் முடிவு எடுக்காமல் சபாநாயகர் ஏன் காலதாமதம் செய்தார்? தேர்தல் ஆணையத்தில் இருந்த வழக்கை காரணம் காட்டி காலதாமதம் செய்தது ஏற்புடையதாபியுள்ளதுகேள்வி எழுப்பியுள்ளது.