12 ஆண்டுகளுக்குப்பின் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகா கும்பாபிஷேகம்..


திருப்பதி திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப்பின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது.

வேதங்கள் முழங்க கோபுரம் கலசங்களில் பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மகா கும்பாபிஷேகத்தில் ஆயிகக்கணக்கான பக்த்தர்கள் தரிசம் செய்தனர்.

மேலும் திருப்பதியில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.