17 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீடு நாளை மறுதினம் விசாரணை..


17 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீடு வழக்கை நாளை மறுதினம் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.தமிழக அரசும், நீதித்துறை அதிகாரிகளும் வழக்கின் விசாரணையை வேண்டுமென்றே சென்னை உயர் நீதிமன்றத்தில் தாமதப்படுத்துகின்றனர்.