‘தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல்’ : தமிழக தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல்’ நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளின் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல். நடைபெறும்.