2 நாளில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு..

வடகிழக்கு பருவமழை இரண்டு நாட்களில் தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வங்க கடலில் மீனவர்கள் 12 மணி நேரத்திற்கு மீன்பிடக்கச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடலில் காற்று 35 கி.மீ வேகத்துக்கு மேல் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.