2018-12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 9 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.


வரும் மார்ச் 2018-ல் நடைபெற உள்ள 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், 9 லட்சம் பேர் மாணவ,மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர் என பள்ளிக் கல்வி தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.