2-வது டெஸ்ட் போட்டி : இந்தியா 367 ரன்களுக்கு ஆல் அவுட்..

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 367 ரன்களுக்கு குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகளை விட இந்திய அணி 56 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 92 ரன்களும், ரகானே 80 ரன்களும் எடுத்தனர்.