3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் கல்வித்துறை பணியாளர்களுக்கு பணி மாறுதல் வழங்க தமிழக அரசு உத்தரவு…

3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் கல்வித்துறை பணியாளர்களை கலந்தாய்வு நடத்தி பணி மாறுதல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாவட்ட கல்வி அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் இதன்மூலம் மாற்றப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.