4 சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்த திமுக சார்பில் வலியுறுத்தப்படடது: ஆர்.எஸ்.பாரதி பேட்டி..

4 சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்த திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தபால் ஓட்டுகள் ஆளுங்கட்சிக்கு செல்லும் வகையில் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது என்று சென்னையில் தேர்தல் ஆணையர்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.