43-வது புத்தக கண்காட்சியை ஜன.9-ல் தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னை நந்தனத்தில் ஜன.9-ல் 43-வது புத்தக கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். கண்காட்சியில் புத்தக வெளியீட்டு நிகழ்வும் நடக்கிறது.

புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம்

அதற்கான அனுமதி சீட்டு பள்ளி, கல்லூரியில் தரப்படும் என பபாசி தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.