8-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் இல்லை : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ..

புதிய கல்விக் கொள்கையின் படி நாடு முழுவதும் 8-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின.

ஆனால் இதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தன்னுடை டிவிட்டர் பக்கத்தில் 8-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற தகவலுக்கு மறுப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

8-ம் வகுப்பு வரை கட்டாயம் இந்தி என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என பதிவிட்டுள்ளார்.