நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 10 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரையும் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றுள்ளனர்.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 10 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரையும் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றுள்ளனர்.
Copyright © 2024 | WordPress Theme by MH Themes