திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்தது சிபிஐ.. August 7, 2018 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகத்தில் இருந்து இதுவரை 2 கிலோ தங்கம், ரூ.9.04 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3-ம் நாளாக நீடிக்கும் சோதனையில் கணக்கில் வராத பணம், தங்கத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி விமான நிலையத்தில்