Homeசெய்திகள்தமிழகத்தில் கோயில் சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி பேச்சு Posted in scroller slider top news இந்தியா செய்திகள் தமிழகத்தில் கோயில் சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி பேச்சு Posted on June 24, 2019 தமிழக கோவில்களில் எத்தனை சிலைகள் உள்ளன, எத்தனை மாயமாகின என்ற தெளிவான ஆவண குறிப்புகள் எதுவும் இல்லை என மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். எனவே சிலைகள் பற்றிய விவரங்களை அரசு ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு..
1 Posted in scroller கும்பகோணத்தில் ‘கலைஞர்’ பெயரில் பல்கலைக்கழகம் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு… Post Date 5 days ago
2 Posted in scroller சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் :தமிழ்நாடு அரசு ஒப்புதல். Post Date 6 days ago
4 Posted in scroller ஜம்மு – காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 28 பேர் உயிரிழப்பு.. Post Date 6 days ago
5 Posted in scroller பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சவுதி அரேபியா பயணம்.. Post Date 7 days ago
6 Posted in scroller பாரதிதாசன் பிறந்தநாளை ‘தமிழ் வார விழா’ வாக கொண்டாடப்படும் :பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.. Post Date 7 days ago
8 Posted in scroller ‘அமித்ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் எங்களை ஆள முடியாது’- இது தமிழ்நாடு: மு.க.ஸ்டாலின் சவால்… Post Date 1 week ago
9 Posted in scroller ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படம் ஆக., 14ம் தேதி வெளியீடு: படக்குழு அறிவிப்பு… Post Date 3 weeks ago
10 Posted in scroller தென் கொரிய அதிபர் யூன் சுக்-யியோல் பதவி நீக்கம் : அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவு.. Post Date 4 weeks ago