மராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..

மராட்டியத்தில் ஆளும் பாஜகவின் பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி நவம்பர்-27-ந்தேதி நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மராட்டியத்தில் பாஜக ஆட்சி அமைத்ததற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது . என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது

பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி நவம்பர்-27-ந்தேதி நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்கெடுப்பு நடைபெறுவதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நம்பிக்கை வாகெடுப்பு நாளை மாலை 5 மணிக்கு நடைபெற வேண்டும் ரகசிச வாக்கெடுப்பு கிடையாது .

வாக்கெடுப்பை நேரலை செய்ய வேண்டும் நடுநிலையான சபாநாயகர் நியமிக்க உத்ததவு  கட்சிகள் ஜனநாயக மாண்பை காப்பாற்ற வேண்டும் உச்சநீதிமன்ற உத்தரவு