தமிழகத்தில் மேலும் ஒரே நாளில் 5,063 பேருக்கு கரோனா தொற்று உறுதி! ..

தமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது..

மேலும் இன்று ஒரே நாளில் கரோனாவால் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 6500-க்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.