தமிழகம்.புதுவையில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்..

தமிழகம்,புதுவையில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் மீது வளிமண்டலத்தில் கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் செப்.5 வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, மாஹோ மற்றும் தெற்கு கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.