கர்நாடகாவில் கனமழை எதிரொலி :காவிரி ஆற்றில் 40,500 கன அடி நீர் வெளியேற்றம்..

கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 40,500 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கபினி அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் விநாடிக்கு 36,000 கன அடி காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டள்ளது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உபரி நீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரைக்குடியில் போதைப்பொருள்ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகன நிறைவு விழா..

கன்னடர்களுக்கு வேலை வழங்க வகை செய்யும் மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு :கர்நாடக அரசு நிறுத்தி வைப்பு…

Recent Posts