கிரிஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு..

கிரிஸ் நாட்டின் மேற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆகப்பதிவானது. பாதிப்புகள் குறித்த முழுவிபரங்கள் தெரியவில்லை.

இத்தாலி மற்றும் அல்பனா நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.