அதிமுக ஆட்சிமன்றக் கூட்டம் ஒத்திவைப்பு : வேட்பாளர் அறிவிப்பு மேலும் தாமதம்..

திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க அதிமுக ஆட்சி மன்ற குழுக் கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் தற்போது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நாளை மாலைக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வேட்பாளர் அறிவிப்பு தள்ளிபோகிறது