இரட்டை இலை வழக்கு : சசிகலா உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல்

இரட்டை இலை வழக்கில் சசிகலா உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஓபிஎஸ், இபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து சசிகலா தரப்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.