ஆர்ப்பரிக்கும் அகஸ்தியர் அருவி..


தென் மேற்கு பருவ மழை தற்போது கேரளாவிலும்,கர்நாடகத்திலும் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பொதிகை மலை பெய்த கனமழையால் பாபாநாசத்தில் உள்ள அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் அழகிய காட்சி .