அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் ..

ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா, விமானம் தாங்கி போர் கப்பலை அனுப்பியிருப்பதால் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஒபாமா அதிபராக இருந்தபோது, ஏற்படுத்தப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக தற்போதைய அதிபர் டிரம்ப், கடந்த ஆண்டு மே மாதம் 8-ந் தேதி அறிவித்தார்.

அதனை தொடர்ந்து, ஈரான் மீது டிரம்ப் நிர்வாகம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.