அம்ருதா வழக்கு : அப்பலோவிற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…


ஜெயலலிதா மகள் என்று அறிவிக்க கோரி அம்ருதா தொடர்ந்த வழக்கில் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜெ.வின் உயிரியர் மாதிரிகள் பாதுகாப்பாக உள்ளதா என்று பதிலளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதில் மனுத் தாக்கல் செய்ய அரசு அவகாசம் கோரியதால் மார்ச் 7க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.