ஆந்திரா கடப்பா, ஸ்ரீகாகுளம் பகுதிகளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு.. May 13, 2018 admin scroller, slider, top news, இந்தியா, செய்திகள் 0 ஆந்திரா மாநிலம் கடப்பா மற்றும் ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திரா கடப்பாமின்னல் தாக்கிஸ்ரீகாகுளம்