அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக பயன்படுத்த மு.க.ஸ்டாலின் ஒப்புதல்…

அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக பயன்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஸ்டாலினின் கடித்தை, மாநகராட்சி ஆணையரிடம் எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் வழங்கினார்.